2025 மே 12, திங்கட்கிழமை

திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவிலான தற்கொலை முயற்சிகள்: வைத்தியர் ஞானகுணாளன்

Super User   / 2011 ஜூலை 31 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவிலான தற்கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளன் தெரவித்தார்.

கடந்த மாதம் 41 தற்கொலை முயற்சிகளும் இம்மாதம் 39 தற்கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான இளவயதினரே தற்கொலைக்கு ஆளாவதாகவும் அவர்கள் அலரி விதை மற்றும் இரசாயன பொருட்களை தற்கொலைக்கு பயன்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்ததார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X