Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை, கண்டல்காட்டுப் பகுதியில் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 7 பீப்பாக்களில் கசிப்பு (கள்ளச்சாராயம்) கைப்பற்றப்பட்டு அவ்விடத்திலேயே முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களில் தகவல் ஒன்றின் பேரில் திருகோணமலை மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஆஸாட் தலைமையில் 10 பேர்கள் கொண்ட குழுவினர் இத்தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சட்டவிரோத மதுபானம் காய்ச்சும் 5 தளங்கள் முற்றாக கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், இவை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago