Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
நாடெங்கிலும் காணப்படுகின்ற மர்ம மனிதர்களின் நடமாட்டத்தையடுத்து, கிண்ணியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொதுவிடங்களில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் பீதியுடன் காணப்படுவதால் நோன்புக் காலங்களில் இரவில் நடத்தப்படுகின்ற தராவிஹ் தொழுகைக்குச் செல்வது குறைவாகவுள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் மக்கள் மத்தியில் அச்சநிலையைப் போக்குவதற்காகவே இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
rafeek jaleel Monday, 15 August 2011 08:02 AM
நல்ல விடயம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
31 minute ago
32 minute ago