Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா வைத்தியசாவையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இடம்பெற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண ஆளுணர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கிண்ணியா வைத்தியசாலைக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதும், இவ்வாறான போன்று சம்வங்கள் மேலும் ஏற்படாது தடுப்பதுக் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண ஆளுணர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago
48 minute ago
55 minute ago