2025 மே 08, வியாழக்கிழமை

அன்னை திரேசா கருணா நிவாசவில் சிரமதான பணி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை, இலிங்க நகரில் உள்ள அன்னை திரேசா கருணா நிவாசவில் திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி சாரணர்களால் சிரமதான பணியொன்று இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 14 சாரணர்கள்  இச்சிரமதான பணியில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X