2025 மே 07, புதன்கிழமை

'மாணவர் மனதிற்கு' நூல் வெளியீடு

Super User   / 2011 செப்டெம்பர் 11 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
 
கிண்ணியா ரா.ப.அரூஸ் எழுதிய 'மாணவர் மனதிற்கு' நூல் வெளியீடு இன்று ஞாயிற்றுக் கிழமை காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
 
பாதுகாப்பு அமைச்சின் உதவி வெடிபொருள் கட்டுப் பாட்டாளர் எம்.எஸ்.எம்.இஹ்ரிமா அல் மக்தும் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்  பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண உறுப்பினரும், சபை முதல்வருமான மௌலவி,எஸ்.எல்.எம்.ஹஸன்
(அஷ்ஹரி) சிறப்பு விருந்தினராக பிரதி சுகாதார பணிமனை தாய் சேய் நலன் வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.முகம்மட் அஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X