2025 மே 07, புதன்கிழமை

வலது குறைந்தோருக்கான முச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு

Super User   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட வலது குறைந்தோருக்கான முச்சக்கர வண்டி வழங்கும் வைபவம் இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, சமூக சேவைகள் அமைச்சின் மூலம் வழங்கப்பட்ட மூன்று முச்சக்கர வண்டிகள் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.முபாரக் உதவி பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X