2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தென்னங்கன்றுகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்திலுள்ள றஹ்மானிய்யா கிராம அலுவலகர் பிரிவில் 'திவிநெகும' திட்டத்தின் கீழ் பயனுகரிகளுக்கான தென்னங்கன்றுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழவில் பிரதம அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன், கிண்ணியா நகரசபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப், உதவித்தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X