2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பௌத்த தர்ம உபதேசம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 01 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

இலங்கை இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் படையினருக்கு பௌத்த தர்ம உபதேசமும் ஆசி வழங்கும் நிகழ்வும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக்கல்லூரி அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

22ஆவது படைப்பிரிவின் திருகோணமலை கட்டளைத்தளபதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகாசங்கத்தினருடன்  22ஆவது படைப்பிரிவின் சகல பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  அத்துடன், பௌத்த தர்மப்பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

பௌத்த சமய தத்துவத்துறை பேராசிரியர் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு தர்ம உபதேச உரையாற்றினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X