2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 09 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேச செயலக விசேட வாழ்வாதார திட்டத்தின் கீழ் சமூர்த்தி பயனாளிக்ளுக்கு வாழ்வதார உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு இன்று திங்கட் கிழமை மாலை கிண்ணியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் சி.கிருஷ்ணேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்து கொண்டு இப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

இப்பொருட்கள் அரைவாசி இலவாசமாக வழங்கப் படுகின்றது. மிகுதி அரைவாசிப்பணம் மீளச் செழுத்தப்படவேண்டும். இதில் மீளச் செலுத்தும் பணத்திலிருந்து ஏனைய பயனாளிகளுக்கான உதவிகள் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X