2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் புத்தக கண்காட்சி

Super User   / 2012 ஜனவரி 09 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மூதூர் கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்ட பிரதேச மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் புத்தக கண்காட்சியும் மற்றும் பெற்றார் கல்வி விழிப்பூட்டல் வைபவம் இன்று திங்கட்கிழமை விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிண்ணியா விஷன் வாசிப்பறை இணைப்பாளர்  டீ.சவாஹிர், மூதூர் வலைய கல்வி நூலக இணைப்பாளர் எம்.சீ.எம்.ஆரீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X