2025 மே 03, சனிக்கிழமை

குறிஞ்சாகேணி, காக்காமுனை பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜனவரி 21 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா குறிஞ்சாகேணி, காக்காமுனை போன்ற பகுதிகளில் இன்று சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நடவடிக்கையின்போது, சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர், இளைஞர் அமைப்பினர் அகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X