2025 மே 03, சனிக்கிழமை

கிண்ணியா கல்வி வலய பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வாரம்

Kogilavani   / 2012 ஜனவரி 22 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலய பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள தஃ அந்- நஜாத் மகா வித்தியாலயத்தில்  நேற்று சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைஇடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வீ.எஹீயா தலைமையில் நடைபெற்ற இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது ஆசிரியர்கள், மாணவர்கள்  பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X