2025 மே 03, சனிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 25 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

ஜமாலியா முஸ்லிம் ஒன்றியத்தின் வருடாந்த இரத்ததான நிகழ்வு திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரும் எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் அளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X