2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிறை பாதுகாவலர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான பயிற்சி

Super User   / 2013 ஜனவரி 14 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


சிறை பாதுகாவலர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான பயிற்சி  நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்த கருத்தரங்கில் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்ட  இணைப்பாளர் பிரான்சிஸ் குளோரியா வளவாளராகக் கலந்துகொண்டு  செயலமர்வை  நடத்தினார்.



  Comments - 0

  • Kanavaan Tuesday, 15 January 2013 09:44 AM

    ஐயா, இத முதல்ல‌ பாராளுமன்றத்தில் வச்சால் எப்படி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .