2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மீனவர் பெறுமதி சேர் கட்டடத்திற்கு அடிக்கல் நடல்

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


புல்மோட்டை, கொக்கிளாய் - முகத்துவார பிரதேசத்தில் மீனவர் பெறுமதி சேர் கட்டடத்திற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.இந்த பிரதேச சிறுகடல் மீனவர்களின் நன்;மை கருதி 6.5 இலட்சம் ரூபா செலவில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கினங்க கிழக்கு மாகாண விவசாயம் மற்றும் கால்நடை சுற்றுலாத்துறை நன்னீர் மீன்பிடி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் இந்த கட்டிடத்திற்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் அன்வர், குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் முஹமட் ஆசிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .