2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

26 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக  வாழைச்சேனையிலிருந்து  10 – 15  மைல் கடற்பரப்புக்கு அப்பால் 2 ரோலர் படகுகளில் பயணித்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் 26 தமிழ் மற்றும் முஸ்லிம்  புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர்  தெரிவித்துள்ளனர். 

இவர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படையினரின் இறங்குதுறைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (அமதோரு அமரஜீவா)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X