2025 மே 15, வியாழக்கிழமை

3 வயது சிறுமி மீது 50 வயது நபர் வல்லுறவு

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம்)

கந்தளாய், தம்பலகாமம் பிரதேசத்தை சேர்ந்த மூன்று வயது சிறுமியை 50 வயது நபரொருவர் நேற்று புதன்கிழமை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக புகாரிடப்பட்டுள்ளது.

வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேiளை, சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .