2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

8 நாட்களுக்கு பின் கிடைத்த எரிபொருள்

Freelancer   / 2022 மே 18 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை - முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று எரிபொருளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. 

கடந்த 8 நாட்களுக்கு பின்னர் எரிபொருள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றதாக தெரியவருகிறது. 

இதனால் கேன்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் அலை மோதினர்.

இந்த நிலையில் அவ் விடத்தில் இரானுவம், பொலிஸார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .