2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இந்திய பிரஜைக்கு அபராதம்

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம். யாசீம்

திருகோணமலையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜையொருவருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணறாஜா நேற்று திங்கட்கிழமை மாலை ஆஜர்படுத்தியபோது,15 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் 6 மாத சிறை தண்டனை 5 வருடத்துக்கு ஒத்திவைக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்தியாவிலிருந்து  சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து திருகோணமலை நகர்ப்பகுதியில் வியாபார நடவடிக்ககையில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜுகாமத்தி என்பவர் ஞாயிற்றுக்கிழமை (01) தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .