2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரண்டாவது டோஸ் தடுப்பூசி

Princiya Dixci   / 2021 ஜூலை 13 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இரண்டாம் கட்டத்தில் சி​னோர்ஃபாம் தடுப்பூசி பெற்றவர்களுக்கான இரண்டாவது டோஸ்  ஏற்றும் நடவடிக்கை, மாவட்டச் செயலகத்தில் நேற்று (12) நடைபெற்றது.

இதில் 50 க்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .