Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
உள்ளுராட்சிமன்ற வாரத்தையொட்டி திருகோணமலை மொறவௌ பிரதேச சபையினால் இன்று திங்கட்கிழமை (07) இலவச வைத்திய முகாம் ரொட்டவௌ பொது நூலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.
மிகவும் பின்தங்கிய கிராமமான ரொட்டவௌ கிராமத்தில் 350 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருவதுடன், பிரதேசத்தில் அதிகளவில் வைத்திய வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக அமையும் என பிரதேச சபையின் செயலாளர் ஐ.ஜூட் ராஜசிங்கம் தெரிவித்தார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026