2025 மே 05, திங்கட்கிழமை

ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில், ஹெரோய்னுடன் கைதான ஒன்பது பேரையும், எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். அப்துல் முஹீத், நேற்று (21) உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள், பலப்பிட்டிய - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், இவர்களிடமிருந்து 1.5 கிராம் ​ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X