Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 11 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உறவினர்களை சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை சிறைச்சாலை வாளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் கைதியொருவரின் மனைவிக்கு உதவித்தொகையும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன், கைதிகளின் பிள்ளைகளுக்கு திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஜே.ஏ.ஆர்.பி.சஞ்சிவ மற்றும் ஜெயிலர் ரணசிங்கவினால் புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026