Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 08 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, குறிஞ்சாக் கேணி பகுதியில் கேரளக் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று முன்தினம் (06) திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
55 வயது குடும்பஸ்தரான இவரிடமிருந்து 5 கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரையும் கேரளா கஞ்சாவையும் மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.விஜேசிங்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025