வடமலை ராஜ்குமார் / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தமிழ் இசைக் கலைஞர்கள் அமைப்பால், இல.332, டொக்யாட் வீதி, திருக்கோணமலை எனும் முகவரியில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 04.30 மணிக்கு குரல் தேர்வுவொன்று நடத்தப்படவுள்ளது .
இதன்போது தெரிவு செய்யப்படும் திறமைசாலிகளுக்கு, பாடல்கள் வெளியீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதுடன், இலங்கையின் புகழ் பூத்த இசையமைப்பாளர் மொஹமட் ஷமீலின் இசையில் பாடலொன்றும் தயாரிக்கப்படவுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், 0775111948, 0755219652 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாமென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
29 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
47 minute ago