2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 நவம்பர் 08 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை, இன்று (08) கைது செய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவரெனவும், இவரிடமிருந்து 2,900 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X