2025 மே 05, திங்கட்கிழமை

கொண்டாட்டம்...

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமையை அடுத்து, திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்கள், இன்று (28) பட்டாசு கொளுத்திக் கொண்டாடியதுடன், பாற்சோறும் உண்டு மகிழ்ந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X