2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சுகாதார நலன் பேணும் வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளிலுள்ள சிறுவர்களின் சுகாதார  நலன் பேணும் வருடாந்த வேலைத்திட்டம் நேற்று (23)  கிண்ணியா முஸ்லிம் மகளிர்; மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த இலவச வைத்திய முகாமில்  பல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு உடலியல் வைத்திய பரிசோதனைகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .