Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
சவூதி ரியாத் நகரில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிவந்த கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான ரிசானா- நியாஸ் (வயது 30) என்பவர் சுகவீனம் காரணமாக அங்கு நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமடைந்து காணப்பட்ட இவர், ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026