Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
டுபாய் நாட்டில் சனிக்கிழமை (26) மாலை இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை, மூதூரைப் பிறப்பிடமாகவும் குருநாகலை வசிப்பிடமாகவும் கொண்ட பிச்சைத்தம்பி பாஹீம் (வயது 36) என்ற இளம் குடும்;பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கடையொன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டு வீதிக்கு வந்த இவரை எதிர்பாராதவிதமாக வாகனமொன்று மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026