2025 ஜூன் 09, திங்கட்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை நகரசபையினால் 25 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தை இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நகரசபையின் செயலாளர் ஏ.எல்.எம்.நபீல் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் நகரசபையின் கிளைத்தலைவர்கள் , உத்தியோகத்தர்கள் , மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .