2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் ஜனாதிபதி ரணில்

Freelancer   / 2022 ஒக்டோபர் 14 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன் 

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

ஊடகவியலாளர்கள்  எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக   ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். 

ஊடகவியலாளர் சந்திப்பைத்   தொடர்ந்து திருகோணமலை கடற்கரையையும் ஜனாதிபதி  பார்வையிட்டார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X