2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருக்கடலூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவம்

Editorial   / 2019 ஜூலை 16 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ . அச்சுதன்

திருகோணமலை,  திருக்கடலூர் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலின் வருடாந்த ஆடிப்பூர பிரம்மோற்சவம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் திருவிழா நடை பெறும்.

02-08-2019 வெள்ளிக்கிழமை காலை இரதோற்சவமும், 03-08-2019 சனிக்கிழமை அதிகாலை திருகோணமலை கடற்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.உற்சவகாலக் குருவாக ஆகம கிரியா பாவணர் தேவி உபாசகர் சிவஸ்ரீ செல்வசர்மிள குருக்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .