2025 மே 05, திங்கட்கிழமை

திருட்டு நகைகளை விற்றவர்களுக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 நவம்பர் 19 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பகுதியில், வீடொன்றினுள் புகுந்து எட்டு பவுன் தங்க நகைகளை திருடி விற்பனை செய்த இருவரை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற  நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (19) உத்தரவிட்டார்.

20, 27 வயதுடையவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X