2025 மே 05, திங்கட்கிழமை

நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச சிரேஷ்ட பிரஜைகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு, பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை (28 ) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம், அதிதியாகக் கலந்துகொண்டு, முதலாவது அங்கத்துவப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதுடன், 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், திறந்த அழைப்பை ஏற்பாட்டுக் குழுவினர் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X