Editorial / 2021 நவம்பர் 24 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விசேட துஆப் பிரார்த்தனை, முள்ளிப்பொத்தானை பாத்திமா பாலிகா மகா வித்தியாலய வளாகத்தில், அதிபர் எஸ்.ஏ.றம்ஸியின் தலைமையில், இன்று (24) நடைபெற்றது.
இதில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு, மரணித்தவர்களுக்காக துஆப் பிரார்த்தனை செய்தார்கள்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago