Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துச்சேனை பகுதியில், புதையல் தோண்டுவதற்காக வனொன்றில் பயணித்த ஐவரை, சேருநுவர பொலிஸார் இன்று (28) அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
குருநாகல், வெல்லவாய, கிதுவுல்கல, கிறிலோகம மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 30-40 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகிசயத் தகவலையடுத்து, வானொன்றை வழிமறித்து சோதனையிட்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்கள் என்பற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
3 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago