2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மின்சாரம் துண்டிப்பு

Administrator   / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை -கிண்ணியா பகுதியில் பிரதான மின் கம்பத்தில் புதிய மின் கம்பிகளை பொறுத்த வேண்டியுள்ளதால்  நாளை வியாழக்கிழமை (21) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக கிண்ணியா பிராந்தியத்துக்கு பொறுப்பான மின் அத்தியட்சகர் எஸ்.எச்.ஷானக தெரிவித்தார்.

ஆலங்கேணி, சம்மாச்சந்தீவு, பூவரசன்தீவு மற்றும் இடிமன் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக  அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .