Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி,ஏ.எஸ்.எம்.யாசீம்
மூதூர் இரால்குழி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சோளத் தோட்டத்துக்கு காவலுக்கச் சென்ற ஒருவர் மின்சார வேலியில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மூதூர் இரால்குழி பிரதேசத்தை சேர்ந்த பரசுராமன் மகேந்திரன் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சோளத் தோட்டத் தோட்டத்துக்கு காவலுக்காக சென்ற போது,யானையின் தாக்குதலிலிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago