Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை கன்னியாப் பிரதேசத்தில் மனைவியை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கணவனை நேற்று வெள்ளிக்கிழமை(28) இரவு கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகறாறு காரணமாக, மனைவியை கத்தியால் கையை வெட்டி காயம் ஏற்டுத்தியதோடு தாக்கியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயங்களுக்குள்ளான மளைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கணவனை கைது செய்து தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
42 minute ago
47 minute ago