Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
எப். முபாரக் / 2018 நவம்பர் 14 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் 10 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியைக் கொலை செய்யும் நோக்கில், தாக்கிக் காயப்படுத்திய நபரொருவருக்கு 2 வருடங்கள் கட்டாய சிறைத் தண்டனை விதித்து, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (13) உத்தரவிட்டார்.
சீனிபிட்டிய, பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago