Editorial / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாணம், சர்வதேச மட்டத்திலும் விளையாட்டில் சாதனைகள் புரிய வேண்டுமென, மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
ஆசிய நாடுகள் உள்ளடங்களாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை இனங்கண்டு, விளையாட்டு வீரர்களைத் தயார்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையிலுள்ள கிழக்குக் கடற்படை பிராந்தியத்தில் இடம்பெற்ற 44ஆவது தேசிய விளையாட்டில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 hours ago
8 hours ago