2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

ஹெரோய்ன் போதைப்பொருளை பொதி செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய ஒருவரை திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியில் திங்கட்கிழமை (31) மாலை கைதுசெய்ததுடன், சந்தேக நபரிடமிருந்து 1050 மில்லிகிராம் ஹெரோய்னை கைப்பற்றியதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார்; கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .