2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

'கேக்' சாப்பிட்ட 15 பேருக்கு வாந்தி

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய பகுதியில் சேவையாற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பிறந்தநாள் வைபவத்தின் போது கேக் சாப்பிட்டவர்களில் 15 பேர் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்தி மற்றும் வயிறோற்றம் காரணமாகவே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வாமை காரணமாக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் சிகிச்சைபெற்று வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .