2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாத்தறை கைகலப்பு: 24 பேருக்கும் விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 07 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையே மாத்தறையில் இடம்பெற்ற கைகலப்பின் போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் ருவான் குமார உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 பேரும் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் 24 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .