2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

றுகுணு பல்கலை மாணவர்கள் மீது கத்திக்குத்து

Super User   / 2011 ஜனவரி 29 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

றுகுணு பல்லைக்கழக மாணவர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை  பல்கலைக்கழத்திற்கு அருகிலுள்ள பஸ் நிலையமொன்றில் வைத்து இனந்தெரியாத குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் இம்மாணவர்கள் இருவரும் பல தடவை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X