2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஹம்பாந்தோட்டை பகுதியில் நாளை நீர்வெட்டு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

ஹம்பாந்தோட்டை சிரிபோபுர மேம்பாலம் அருகில் திடீரென மேற்கொள்ளபடவிருக்கும் நீர் குழாய் திருத்தவேலை காரணமாக நாளை காலை 6.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணிவரை ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை நகரம், சிரிபோபுர, சுசீ கிராமம், ஆரபொக்க, மயுரபுர, உடமலல, கேலியபுர, சாமோதாகம, கடுவௌ, பெரகம, கீழ் பெரகம,  தெஹிகஹலந்த, மிரிஜ்ஜவில, 100 அடி பாதை, கொடவாய, பூந்தோட்டப் பிரதேசங்களிலேயே 18 மணித்தியாலம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .