2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஹம்பாந்தோட்டை உப்பள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜனவரி 23 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.எம்.இர்பான்


ஹம்பாந்தோட்டை உப்பள ஊழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது மாதாந்த சம்பளத்தை 2,000 ரூபாவால் அதிகரிக்கக் கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது உழைப்பைச் சுரண்டி பணிப்பாளர் சபையினர் சொகுசினை அனுபவித்து வருவதாகவும் ஊழியர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .