2025 மே 02, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத கஞ்சா சேனை மீட்பு

Super User   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.எம்.இர்பான்

சட்டவிரோதமான முறையில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா சேனையொன்று நேற்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 280 கிலோ கிராம கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

வன ஜீPவராசிகள் திணைக்கள அதிகாரிகள் லுனுகம்வெஹெரை சரணாலயத்தில் மேற்கொண்ட தேடுதலின்போதே, சட்டவிரோதமான முறையில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா சேனையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொலிஸாரின் உதவியுடன் பயிரிட்டோரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .